மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட பெண்ணை எரித்துக் கொன்றதாக அவரது தந்தை உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீராளம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெரியகார்த்திகேயன் என்பவரது மகள் சுகன்யா, பூபதி என்பவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதல் மணம் புரிந்துள்ளார்.
கணவருடன் ஈரோடு அருகே வசித்து வந்த சுகன்யாவை, கடந்த மாதம் 15-ம் தேதி திருவிழாவிற்காக வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர் அவரை கொலை செய்து எரித்துள்ளனர்.
கணவர் பூபதி புகார் அளித்ததைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் விசாரணை நடத்திய பேரையூர் காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர்.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி
அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?
"வாக்குகள் சிதறாது; உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம்" - டிடிவி தினகரன்
ஒன்றிரெண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட சட்டப்பேரவையில் நுழைந்துவிடக் கூடாது: மார்க்சிஸ்ட்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!