கொலக்குப்பம் எனும் கிராமத்தில் மழைநீரை சேமிக்கும் முறை அனைவருக்கும் முன் உதாரணமாக அமைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் மழை நீர் சேமிப்பு தொடர்பான வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோ கொலக்குப்பம் என்ற கிராமத்தில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது எந்த மாவட்டத்தை சேர்ந்த கிராமம் என்பது குறிப்பிடப்படவில்லை. அந்த கிராமத்தில் பெய்யும் மழைநீரை, சாலையோரம் சிறிய வாய்க்கால் கட்டி கொண்டு செல்கின்றனர்.
அந்த நீர் ஒரு பெரும் குழியில் கொட்டுகிறது. அந்தக் குழிக்குள் கற்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து வடிகட்டப்படும் நீர், ஒரு ஆழமான கிணற்றுக்குள் கொட்டுகிறது. இந்த காணொளி மழை எப்படி சேகரிக்க வேண்டும் என அனைவருக்கும் கூறுவது போல முன் உதாரணமாக அமைந்துள்ளது.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை