ப்ளஸ்-2 தேர்வில் தேர்ச்சி விகிதத்திலும், மதிப்பெண்கள் அடிப்படையிலும் மாணவர்களை விட மாணவிகளே ஆதிக்கம் செலுத்தி உள்ளனர்.92.1 சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.5 சதவிகிதமும், மாணவர்கள் 89.3 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1180 மதிப்பெண்களுக்கு மேல் ஆயிரத்து 171 மாணவ- மாணவிகள் பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 330 பேர் மட்டுமே. மாணவிகளின் எண்ணிக்கை 841. மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்திலும் மாணவிகளே முந்தியுள்ளனர்.
Loading More post
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..!
சூடு பிடிக்கும் அரசியல்களம்.. விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-51.. முக்கியச் செய்திகள்!
சமூக ஊடகங்களில் எதைப் பதிவிட வேண்டும் என்பதை அரசு தீர்மானிப்பதா? மகாராஷ்டிரா அரசு கேள்வி!
74-வது 'மன் கி பாத்..' இன்று உரையாற்றும் பிரதமர் மோடி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி