பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில் விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது. அந்த மாவட்டம் 97.85 சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில் தேர்வெழுதிய 25,103 பேரில் 24,564 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் 2-ம் இடம் பிடித்துள்ளது. இதன் தேர்ச்சி விகிதம், 96.77 சதவிகிதம். 3 வது இடத்தில் ஈரோடு மாவட்டம் உள்ளது. இதன் தேர்ச்சி விகிதம் 96.69 சதவிகிதம்.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:
கன்னியாகுமரி 95.75 சதவிகிதம், திருநெல்வேலி, 96.08 சதவிகிதம், தூத்துக்குடி 96.44, சிவகங்கை 96.18, தேனி 95.93, மதுரை 93.61, திண்டுக்கல் 92.80, நீலகிரி 92.06, திருப்பூர் 96.05, கோவை 95.83, ஈரோடு 96.69, சேலம் 92.89, நாமக்கல் 96.40, தஞ்சாவூர் 92.47, சென்னை 92.99, கிருஷ்ணகிரி 88.02, தர்மபுரி 92.23, புதுக்கோட்டை 92.16, கரூர் 94.96, அரியலூர் 88.48, பெரம்பலூர் 93.54, திருச்சி 95.50, நாகப்பட்டிணம் 88.08, திருவாரூர் 88.77, விழுப்புரம் 86.36, திருவண்ணாமலை 91.84, வேலூர் 84.99, காஞ்சிபுரம் 88.85, திருவள்ளூர் 87.57, கடலூர் 84.86.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி