அனைத்துக் கட்சி கூட்டத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு 16 கட்சிகள் எதிர்ப்பும், சில கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன.
10 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டம் நிறைவடைந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு கட்சிகளும் இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டினை தெரிவித்தன.
திமுக, திராவிடர் கழகம், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக, காங்கிரஸ், புதிய தமிழகம், கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனையடுத்து, 10 சதவீதம் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்