மதுரை செக்கானூரணியில் கட்டப்பட்டுவரும் கட்டடம் ஒன்று சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானதையடுத்து கட்டிட உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை செக்கானூரணியில் மாதவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மூன்று மாடிகள் கட்டப்பட்டுள்ள நிலையில் இன்று திடீரெனெ அதன் சுவர் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில், கட்டடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து விபத்து குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 5பேரை மீட்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து கட்டட உரிமையாளர் மாதவனை செக்கானூரணி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் - முதல்வர் பழனிசாமி
"வாய்ப்புகள் கிடைக்கும் கவலை வேண்டாம்" - ஓய்வறையில் உத்வேகமாக பேசிய ரஹானே!
ரஷ்யா: அரசை விமர்சித்ததாக நாவல்னி கைது - விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம்!
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!