தமிழக அரசின் அடுத்த தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளர் சண்முகம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இன்று காலை தற்போதைய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை அவர் சந்தித்து பேசினார். வரும் 30-ம் தேதியோடு கிரிஜாவின் பதவிக்காலம் முடிகிறது.
சண்முகத்தை பொருத்தவரை திமுக, அதிமுக ஆட்சி மாறினாலும் தொடர்ந்து நிதித்துறை செயலாளராகவே உள்ளவர். பணி அனுபவம் மிக்கவர் என்பதால் சண்முகம் தலைமை செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
Loading More post
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
தஞ்சை: பெரியார் சிலைக்கு காவி சால்வை மற்றும் குல்லா அணிவித்த மர்ம நபர்கள்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி