நக்சலைட்டுகளை ஒழிக்க வீரியத்துடன் செயல்படுவதாக, உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
நக்சலைட்டுகளை ஒடுக்குவது தொடர்பாக மத்திய அரசு, பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த விஜயகுமார், நக்சலைட்டுகளை ஒடுக்க தேவையான ஆயுதங்களும் சாதனங்களும் இருப்பதாகவும், நக்சலைட்டுகளை ஒழிக்க வீரியத்துடன் செயல்படுவதாகவும் கூறினார்.
Loading More post
வன்முறையுடன் எங்களுக்கு தொடர்பில்லை - விவசாயிகள்
டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி