அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகிறார்.
3 நாள் பயணத்தில் பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை பாம்பியோ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இறக்குமதி வரி விதிப்பு தொடர்பான பிரச்னைகள், பாதுகாப்பு, எச் 1 பி விவகாரம் உள்ளிட்டவை குறித்து இச்சந்திப்பில் பேசப்படும் எனத் தெரிகிறது.
வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் ஜி 20 நாடுகளின் கூட்டத்திற்கு இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் அதற்கு முன்னதாக இச்சந்திப்பு நடைபெற உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே பதற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து சவுதி அரேபிய மன்னருடன் பாம்பியோ பேசினார். இதைத் தொடர்ந்து அவர் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது
Loading More post
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
”சீட் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறுதான் காரணம்” - ப.சிதம்பரம்
இறுதியாகும் பேச்சுவார்த்தை... ஐபிஎல் அட்டவணை வெளியீடு... இன்னும் சில முக்கியச் செய்திகள்
பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிமுகவுடன் பேச்சுவார்த்தை
சூடு பறக்கும் தமிழக தேர்தல் களம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!