தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்றது.
உலகக் கோப்பை தொடரின் 30வது லீக் போட்டி பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்துள்ளது. புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வென்று 9வது இடத்தில் உள்ளது. இதனால் இந்தப் போட்டியில் வென்று பட்டியலில் முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
இதேபோன்று தென்னாப்பிரிக்க அணியும் 6 போட்டிகளில் ஒன்றை மட்டும் வென்று 8வது இடத்தில் இருப்பதால், அவர்களும் போட்டியை வென்று முன்னேற்றம் அடையும் தீவிரத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணியின் ஹசன் அலிக்கு பதிலாக ஷாஹின் அஃப்ரிதி சேர்க்கப்பட்டுள்ளார்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை