சென்னை அசோக் பில்லர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை அசோக் பில்லர் அருகே உள்ள சாலையை ஒருவர் கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து அவர் மீது மோதியது. இதில் தலையில் பலமாக அடிபட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவரை மோதிய கல்லூரி பேருந்து ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். அங்கே ரோந்து பணியில் இருந்து காவலர் ஒருவர் அப்பேருந்தை விரட்டிச் சென்றுள்ளார்.
விபத்துப்பகுதியில் கூடிய மக்கள் சம்பவம் தொடர்பாக 108 அவசர ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உடனே ஆம்புலன்ஸ் வந்தது. சிறிது நேரத்தில் காவல்துறையும் சம்பவ இடத்திற்கு உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றினர். மேலும், அவர் யார் என விசாரணை செய்து வருகின்றனர்.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!