கோவையில் சாலையில் நடந்துச்சென்ற பெண்ணிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை லாரி பேட்டை பின்புறம் மாநகராட்சியின் மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. அங்கு மீன் வாங்கி விற்பனை செய்வதற்காக ரஞ்சிதம் என்ற பெண் வந்துள்ளார். மீன்கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்த அவருக்கு முன் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். மிக இயல்பாய் வந்த அந்த இளைஞர், திடீரென ரஞ்சிதத்தின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துச்சென்றார்.
உடனடியாக ரஞ்சிதம் திருடன் குறித்து அலற, அருகிலிருந்தவர்கள் திருடனைப் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த நபர் சிக்காமல் தப்பியோடினார். சந்தையில் பொருதப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்து சென்றவாறே நகைப் பறிப்பில் இளைஞர் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்