காயம் காரணமாக குஜராத் லயன்ஸ் வீரர் ஆண்ட்ரூ டை ஐபிஎல் நடப்பு சீசனில் இருந்து விலகியுள்ளார்.
மும்பை அணியுடனான போட்டியின் போது அவருக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. சில வாரங்கள் சிகிக்சை எடுக்க வேண்டியுள்ளதால் நடப்புத் தொடரில் இருந்து ஆண்ட்ரூ டை விலகியுள்ளார். நடப்புத் தொடரின் மூலம் முதன்முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடிய ஆண்ட்ரூ டை, 6 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஆண்ட்ரூ டை விலகியுள்ளது குஜராத் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின்னுக்கும் தோள்பட்டை காயம் ஏற்பட்டுள்ளது.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி