மைசூர் தசரா விழாவில் தங்க அம்பாரியை சுமந்து செல்லும் ’துரோணா’ யானை திடீரென உயிரிழந்தது.
மைசூர் தசரா விழா பிரபலமான ஒன்று. இங்க ஜம்போ ஊர்வலமும் பிரமாண்டமாக நடைபெறும். இதில் துரோணா என்ற 39 வயது யானை தங்க அம்பாரியை, சுமந்து செல்வது வழக்கம். இந்த யானை, கர்நாடக மாநிலம் நாகரஹோல் தேசிய பூங்காவில், தித்திமதி யானைகள் முகாமில் கடந்த சில நாட்களுக்கு முன் கலந்துகொண்டது.
2.69 மீட்டர் உயரமும் 3,900 கிலோ எடையும் கொண்ட இந்த யானை அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் நேற்று தண்ணீர் குடிக்கச் சென்றது. அப்போது திடீரெனச் சரிந்து விழுந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தது.
அந்த யானை ஏற்கனவே சோர்வாக இருந்தது என்றும் மாரடைப்பு காரணமாக அது உயிரிழந்திருக்கலாம் என்றும் யானை கள் முகாமைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். இருந்தாலும் யானையின் உடற்கூராய்வு அறிக்கை இன்று அல்லது நாளை வெளியாகும் என தெரிகிறது.
Loading More post
திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு : மு.க.ஸ்டாலின்
சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி: இந்திய ராணுவம் முறியடிப்பு
சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் - சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: போராட்டக்களத்தில் தொடரும் வகுப்புகள்!
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?