’பாகுபலி 2’ படத்தின் டிக்கெட் வாங்குவதற்கு 3 கிலோ மீட்டர் தூரம் ரசிகர்கள் வரிசையில் நின்றதால் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடித்துள்ள படம், ’பாகுபலி 2’. இந்தப் படம் நாளை ரிலீஸ் ஆகிறது. பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்துக்கு டிக்கெட் வாங்க, ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஹைதராபாத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் காத்திருந்து ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். அங்குள்ள பிரசாத் ஐமேக்ஸ் தியேட்டரில் டிக்கெட் எடுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் வரிசை ஏற்படுத்தப்பட்டது. இந்த வரிசை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருந்ததால் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
Loading More post
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை
"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை"-சுகாதாரத்துறை செயலாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!