கர்நாடக மாநிலம் பெல்காமில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 6 வயது சிறுமியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெல்காமில் உள்ள ஜுன்ஜாராவாடி எனும் கிராமத்தில் காவேரி என்ற சிறுமி விளையாடி கொண்டிருந்தாள். அப்போது தவறுதலாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்ததாகத் தெரிகிறது. 400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 57ஆவது அடியில் சிறுமி சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. புனேவில் இருந்து வந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Loading More post
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா மனு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடா? : ஆளுநர் தமிழிசை விளக்கம்
இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு - 2023 பேர் உயிரிழப்பு
கட்டுப்பாடுகளுக்கு இடையே தினசரி 4 காட்சிகள்: தியேட்டர்களின் புதிய அட்டவணை
சென்னையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 வரை மின்சார ரயில் சேவை ரத்து
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்