டாஸ்மாக் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை கண்டித்து, மதுபாட்டில்களை மாலையாக அணிந்தும், கையில் மண்சட்டி ஏந்தியும் விவசாயிகள் இரண்டு பேர் மயிலாடுதுறையில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும், டாஸ்மாக் மதுபானக் கடைகளை தடைசெய்ய வலியுறுத்தியும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை தடைசெய்யக்கோரியும் நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று விவசாயிகள் இரண்டு பேர் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
மத்திய பாஜக அரசு மற்றும் தமிழக அரசை கண்டித்து பதாகைகள் ஏந்தியும், கையில் மண்சட்டி ஏந்தியும் கழுத்தில் காலி மதுபாட்டில்களை மாலையாக அணிந்தும் ஊர்வலமாக வந்த விவசாயிகள், மயிலாடுதுறை கோட்டாச்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களால், விவசாயிகள் திருவோடு ஏந்தும் நிலை விரைவில் ஏற்படும் என்பதை உணர்த்தவே, கையில் மண்சட்டி ஏந்தி வந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!