கிரீஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகள் அனைவரும் கடுமையான குளிரில் தவித்து வருகின்றனர்.
கிரீஸில் கடுமையான பனிப்பொழிவு நீடிக்கிறது. அகதிகள் முகாம்கள் மீது பனி குவிந்து காணப்படுகிறது. இந்த நிலையில் வெப்பநிலையும் மைனஸ் 20 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. சாதாரண முகாம்களில் தங்கியுள்ள அகதிகள் குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். கூடாரங்கள் பனியால் போர்த்தப்பட்டுள்ளன. குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான எந்த உபகரணங்களும் இல்லாமல் தவிப்பதாக அகதிகள் கூறுகின்றனர். போர் உள்ளிட்ட காரணங்களால் சொந்த நாட்டை விட்டு வெளியேறி மற்ற நாடுகளில் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள ஆயிரக்கணக்கான அகதிகள் இப்படி குளிரால் அவதிப்படுகின்றனர்.
Loading More post
சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் - சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: போராட்டக்களத்தில் தொடரும் வகுப்புகள்!
"எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள்" - அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?