சென்னையை அடுத்த குன்றத்தூரில் புதிதாக அமைய இருந்த டாஸ்மாக் கடையை பெண்கள் அடித்து நொறுக்கியதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
பூந்தண்டலம் சக்திநகரில் குன்றத்தூர்-சோமங்கலம் செல்லும் சாலையில் புதிய மதுபானக் கடையை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேரந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் சம்மட்டி, கடப்பாரை ஆகியவற்றைக் கொண்டு கடையின் ஷட்டர், சுவர்களை இடித்து தள்ளினர். பின்னர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மதுக்கடையை அப்பகுதியில் அமைக்காமல் இருக்க ஆட்சியரிடம் பேசி முடிவெடுப்பதாகக் கூறியதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை