சென்னை புத்தக சங்கமத்தின் 5-ஆம் ஆண்டு சிறப்பு புத்தகக் காட்சி சென்னை பெரியார் திடலில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு விழா தொடங்குகிறது. புத்தகக் காட்சியினை வரியியல் வல்லுநர் இராஜரத்தினம் தலைமையில், இந்தியக் கடற்படை ஐஎன்எஸ் அடையார் தலைமை அதிகாரி ஜே.சுரேஷ் திறந்து வைக்கிறார்.
மாலை 6.30 மணிக்கு ‘புத்தகர் விருது’ வழங்கும் விழா நடைபெறுகிறது. 2017ஆம் ஆண்டுக்கான ‘புத்தகர் விருது’களை எஸ்.எஸ்.ஆர்.லிங்கம், ரெங்கையா முருகன் ஆகியோர் பெற உள்ளனர். விருதினை கி.வீரமணி வழங்கி சிறப்புறையும் ஆற்றுகிறார்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்