ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த தங்கள் தரப்பில் எந்த நிபந்தனையும் இல்லை என்று அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம்; ஜெயலலிதா மரணமடைந்தபோது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நினைத்திருந்தால் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாம் என்று அவர் தெரிவித்தார். ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால், தீர்ப்பின் அடிப்படையில் நீதி விசாரணை குறித்து மாநில அரசு முடிவெடுக்கும் என்றும் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை