திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு தங்களது ஐடியாக்களையும் அனுப்பலாம் என பொதுமக்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 இடங்கள், புதுச்சேரியில் 1 இடம் என மொத்தமாக 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இன்று திமுக- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
Do you have ideas & dreams for our Tamilnadu? Would you like them to be a part of the election manifesto of the DMK? We are keen on hearing you.
Do send your ideas to dmkmanifesto2019@dmk.in & #DMKmanifesto2019
Let’s together serve our great state! pic.twitter.com/y8HulKM17U — M.K.Stalin (@mkstalin) February 21, 2019
இதனிடையே திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியையும் அக்கட்சி விரைவில் தொடங்க உள்ளதாக தெரிகிறது. இதற்காக மக்களின் ஐடியாக்களையும் அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ நம் தமிழ்நாடு குறித்து ஏதேனும் கனவு மற்றும் ஐடியாக்கள் உங்களிடம் உள்ளதா..? திமுக தேர்தல் அறிக்கையின் ஒருபகுதியாக நீங்கள் இருக்க விரும்புகிறீர்களா..? அப்படியென்றால் உங்களது ஐடியாக்களை dmkmanifesto2019@dmk.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் அனுப்பலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!