புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் காவலர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து டிஜிபி சுந்தரி நந்தா பிறப்பித்துள்ள உத்தரவில், இருசக்கர வாகனம் பயன்படுத்தும் காவலர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு மற்றும் சொந்த இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் அனைத்து காவலர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் காவல்துறை உயரதிகாரிகள் இதனை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவலர்கள் ஹெல்மெட் அணிந்து செல்லும் புகைப்படம் புதுச்சேரி காவல்துறையின் வாட்ஸ்அப் குழுவில் பதிவிடப்பட வேண்டும் என்றும் இரண்டு முறைக்கு மேல் ஹெல்மெட் அணியாமல் செல்லும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்