நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான ஆலப்பாக்கம் வீட்டில் இருந்து அவரது மகளும் நடிகையுமான வனிதா இன்று காலை வெளியேற்றப் பட்டார்..
நடிகர் விஜயகுமாருக்கு மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தில் பங்களா ஒன்று உள்ளது. ஏராளமான அறைகளை கொண்ட இந்த பங்களா சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வீட்டை விஜயகுமார், தனது மகள் வனிதா வுக்கு படப்பிடிப்புக்காக கொடுத்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்தும் வனிதா, வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்தாராம்.
இதுபற்றி விஜயகுமார் கேட்டபோது, ’இந்த வீட்டில் எனக்கும் பங்கு இருக்கிறது. இதை காலி செய்ய முடியாது’ என்று கூறினாராம். இதையடுத் து இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. விஜயகுமார் மதுரவாயல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வனிதாவிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடமும், இந்த வீட்டில் தனக்கு பங்கு உள்ளது என்று வனிதா கூறினார். அங்கு கூடிய பத்திரிகையாளர்களிடம் வனிதா தகராறு செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், போலீசார் வீட்டில் இருந்து வனிதாவை இன்று காலை வெளியேற்றினார். வீட்டில் இருந்த அவர் நண்பர்கள் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
Loading More post
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?