தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்த பணிகளுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.
சென்னை உட்பட மாநிலம் முழுவதும் 67 ஆயிரத்து 644 வாக்குச்சாவடிகளில், சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான பணிகள் அக்டோபர் மாதம் இறுதி வரை நடைபெற உள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லையென்றாலோ, தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் பிழை இருந்தாலோ, சிறப்பு முகாமை பயன்படுத்தி அவற்றை சரிசெய்து கொள்ளலாம். சிறப்பு முகாம்கள் இன்றும், இம்மாதம் 23ஆம் தேதியும் நடைபெறுகின்றன. பெயர் நீக்க மற்றும் சேர்ப்பதற்கான படிவங்கள் முகாம்களில் வழங்கப்படும். அவற்றை பூர்த்தி செய்து பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் விவரங்கள் திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
Read Also -> ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை - நாளை முழு அடைப்பு போராட்டம்
Loading More post
சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் - சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: போராட்டக்களத்தில் தொடரும் வகுப்புகள்!
"எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள்" - அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?