ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக ஸ்குவாஷ் வீராங்கனைகள் மூவருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை அறிவித்துள்ளார்.
மகளிருக்கான குழுப் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் , வெள்ளிப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா, சுனாய்னா குருவில்லா ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் தனித்தனியே வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ள அவர், தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா, சுனாய்னா குருவில்லா ஆகியோருக்கு தலா 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். வரும் காலத்திலும் வெற்றிகளைக் குவிக்க தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Loading More post
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?