கோவையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வும், தற்போதைய அமமுக நிர்வாகியுமான சின்னசாமியை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
அதிமுகவின் பேரவைகளுள் முக்கியப் பங்கு வகித்து வருவது அண்ணா தொழிற்சங்க பேரவை. இதன் செயலாளராக சிங்காநல்லூர் முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி பதவி வகித்து வந்தார். இவரை கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி பதவியில் இருந்து நீக்கி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உத்தரவிட்டனர்.
அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்த காலகட்டத்தில் ரூ.8 கோடியை சின்னசாமி கையாடல் செய்ததாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் பணம் கையாடல் செய்தது தொடர்பாக மத்திய குற்றப்பிரி காவல்துறையினர் சின்னசாமியை கைது செய்துள்ளனர். சின்னசாமி தற்போது டிடிவி தினகரன் ஆதரவாளராகவும், அமமுக நிர்வாகியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
வேளாண் சட்டம்: விவசாயிகள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்கள் இலங்கையில் பிரேத பரிசோதனை?
"சசிகலாவை முடக்க நினைக்கிறது பாஜக!"- நாஞ்சில் சம்பத் சிறப்புப் பேட்டி
சட்டப்பேரவைத் தேர்தல்: 35 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் சீமான்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’