விருதுநகரில் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் முயற்சியாக கடைக்காரர் ஒருவர், தனது வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்று வழங்கி வருகிறார்.
விருதுநகர் அருகே சத்திரரெட்டியாபட்டியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கௌதம். தான் படித்த படிப்பிற்கு ஏற்ற பணி ஏதும் கிடைக்காததால் விருதுநகரில் வடைக் கடையை தொடங்கியுள்ளார்.
இதற்கு 'பெட்ரமாக்ஸ் வடைக் கடை' என பெயர் சூட்டிய இளைஞர் கௌதம் வடை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறார். சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகளை வழங்குவதாக கெளதம் தெரிவித்துள்ளார். இளைஞரின் நல்நோக்கத்தை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்