தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் முகாமிட்டுள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாளை ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சந்திக்கவுள்ளார்.
முன்னதாக, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் மற்றும் மைத்ரேயன் ஆகியோருடன் இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்ற ஓபிஎஸூக்கு விமான நிலையத்தில் அதிமுக எம்.பிக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
டெல்லி சென்றுள்ள ஓபிஎஸ்-க்கு வேறு எந்த நிகழ்ச்சியும் திட்டமிடப்படவில்லை. நிர்மலா சீதாராமனை மட்டும் நாளை மதியம் 2.45 மணியளவில் சந்திக்கவுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் டெல்லிக்கு படையெடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!