திருப்பூர் மற்றும் கேரளாவில் நடந்த கொலையில் தொடர்புடையவர்கள் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓடிசா மற்றும் பிஜூ ஹெப்ராம் ஆகியோர் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள குவாரி ஒன்றில் பணியாற்றி வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் நான்காம் தேதி மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பிஜூ ஹெப்ராம் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு சந்தோஷ் நாயக் தப்பியோடிவிட்டார். இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த சந்தோஷ் நாயக் ரயிலில் ஓடிசா தப்பிச் செல்ல முயன்ற போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் இருந்து ஓடிசா செல்லும் ரயிலை சோதனை செய்த போது கழிவறைக்குள் பதுங்கியிருந்த சந்தோஷ் நாயக் சிக்கினார். இதே போல் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஆசாத் நகரில் தனது மனைவியை கொலை செய்துவிட்டு சொந்த ஊரான பீகாருக்கு ரயிலில் தப்பிச்செல்ல முயன்ற நௌசாத் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?