சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதாவினர் தம்மை கேலி செய்து மீம்ஸ் வெளியிட வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
வெளிநாடு செல்லும் தாம் விரைவில் நாடு திரும்பி விடுவேன் என்பதால் சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் கட்சியை கேலி செய்யும் பா.ஜ.க.வினர் மீம்ஸ் வெளியிடுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டாம் என ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். தாய் சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் தாம் விரைவில் இந்தியாவுக்கு திரும்பி விடுவேன் என்று ராகுல் கூறியுள்ளார். எனவே சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்யும் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த நண்பர்கள் மீம்ஸுக்காக கடினமாக உழைக்க வேண்டாம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி