தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் பணபலம் இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை நடைபெற உள்ள கடையடைப்பில் தமிழகத்திலுள்ள அனைத்து வணிகர்களும் பங்கேற்க வேண்டுமென அழைப்புவிடுத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளையன், “போராடுபவர்களை விலைக்கு வாங்குவதே ஸ்டெர்லைட் நிர்வாகம் காலம் காலமாக கடைபிடித்து வரும் அணுகுமுறை. போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு என்றே ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளை உடன் வைத்திருக்கிறார்கள். காட்டுமிராண்டித்தனமான இந்த நடவடிக்கைக்கு பின்னணியில் ஸ்டெர்லைட் ஆலையின் பணபலம் தான் இருந்துள்ளது. கண்டித்து நாளை நடைபெற உள்ள கடையடைப்பில் தமிழகத்திலுள்ள அனைத்து வணிகர்களும் பங்கேற்க வேண்டும்” என்றார்.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்