புஹாரி மற்றும் இடிஏ நிறுவனங்களில் நடைபெற்று வந்த வருமானவரித்துறை சோதனை நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புஹாரி குழும நிறுவனங்கள், குடோன்கள், நிர்வாகிகள் வீடுகள் ஆகியவற்றில் கடந்த 4ஆம் தேதி முதல் ஆய்வு நடைபெற்றது. சென்னை, தூத்துக்குடி, ராமநாதபுரம், டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு என பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் 750 வருமான வரித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அதில், புஹாரி குழுமம் 420 கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது. நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்ததை அடுத்து, வெளிநாடுகளில் இருந்த புஹாரி நிறுவன நிர்வாகிகள் சென்னை வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். வங்கி கணக்குகள், லாக்கர்கள், தொழில் சாந்த பண பரிவர்த்தனைகளும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. தேவைப்பட்டால், மீண்டும் புஹாரி குழுமத்தில் சோதனை நடத்தப்படும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Loading More post
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்
கொரோனா 2-ம் அலை எதிரொலி: பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி!
ஐபிஎல் 2021: டாஸ் கணக்கை மாற்றி அமைத்த கேப்டன்கள்!
கொரோனா போராளிகளுக்கு ஏப்.24-க்குப் பிறகு புதிய காப்பீட்டு பாலிசி!
இரவு நேர ஊரடங்கால் ஆம்னி பேருந்துகள் முடக்கம் - 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி