பாகிஸ்தான் ராணுவத்தில் இணைய ஆர்வமாக இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் மர்லன் சாமுவேல்ஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் சமி தலைமையிலான பெஷாவர் ஜால்மி அணி சாம்பியன் பட்டத்தினை வென்றது. லீக் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த நிலையில், தொடரின் இறுதிப் போட்டி மட்டும் பாதுகாப்பு கெடுபிடிகளுடன் பாகிஸ்தானின் லாகூரில் நடந்தது. போட்டி முடிந்த பின்னர் வீரர்களைச் சந்தித்த பாகிஸ்தான் ராணுவ தளபதி ஒமர் ஜாவேத் பஜ்வா, பெஷாவர் அணி வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். லாகூரில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற பாதுகாப்பு அளித்த ராணுவ தளபதிக்கு வாழ்த்து தெரிவித்த பெஷாவர் அணியில் இடம்பெற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ், மனதளவில் தான் பாகிஸ்தானைச் சேர்ந்தவனாக இருப்பதாகவும், பாகிஸ்தான் ராணுவத்தில் இணைந்து பணியாற்ற எண்ணியதாகவும் தெரிவித்துள்ளார்.
Loading More post
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
டெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு
முருகன் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த முடியுமா? - முதல்வர் பழனிசாமிக்கு ஆ.ராசா கேள்வி
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!