ரஷ்யாவில் கரடி ஒன்று கால்பந்து போட்டிக்கான தொடக்க விழாவில் பங்கேற்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
யாதிகோர்ஸ்க் நகரில் மாசூக் கே.எம்.வி மற்றும் அங்குஸ்ட் அணிகளுக்கும் இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சியின் போது பயிற்சி பெற்ற டிமா என்ற கரடி அழைத்து வரப்பட்டது. பார்வையாளர்களை நோக்கி தனது முன்னிரு கால்களை தட்டி ஒலி எழுப்பிய டிமா பின்னர், பந்தை நடுவரிடம் வழங்கி போட்டியை தொடங்கி வைத்தது. இந்தக் காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு விலங்குகள் நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வீடியோ பதிவை இணையத்தில் பகிர்ந்த அங்குஸ்ட் அணியினர் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தொடங்க விழாவில் கரடியை பயன்படுத்த இருப்பதாக வெளியிட்டனர். ஆனால் இதற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Loading More post
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா மனு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடா? : ஆளுநர் தமிழிசை விளக்கம்
இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு - 2023 பேர் உயிரிழப்பு
கட்டுப்பாடுகளுக்கு இடையே தினசரி 4 காட்சிகள்: தியேட்டர்களின் புதிய அட்டவணை
சென்னையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 வரை மின்சார ரயில் சேவை ரத்து
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்