மத்திய பிரதேசத்தில் பாலத்தின் மீது சென்றுக் கொண்டிருந்த மினி லாரி ஆற்று படுகைக்குள் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தை சேர்ந்த 45 பேர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மினி லாரியில் சென்றுக்கொண்டிருந்தனர். வாகனம் சித்தி மாவட்டத்தில் உள்ள சோன் நதி பாலத்தில் சென்றுக்கொண்டிருந்த போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய வாகனம் 60 அடி ஆழ ஆற்று படுகைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி்ழந்தனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை