ரயில் பயணியிடமிருந்து ஜன்னல் வழியாக நகை திருடப்பட்டால் அதற்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பல்ல என தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு நந்தகிஷோர் என்பவர் சென்னையிலிருந்து டெல்லிக்கு ரயிலில் சென்ற போது அவரிடமிருந்து நகை பறிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் ஒரு இடத்தில் ரயில் நின்ற போது ஜன்னல் வழியாக யாரோ ஒருவர் நகையை பறித்துச் சென்றார். இது தொடர்பாக நந்தகிஷோருக்கு ரயில்வே இழப்பீடு தர வேண்டும் என மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதை எதிர்த்து தேசிய நுகர்வோர் ஆணையத்தில் ரயில்வே மேல்முறையீடு செய்தது.
அப்போது ரயில் பயணியிடமிருந்து ஜன்னல் வழியாக நகை திருடப்பட்டால் அதற்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பல்ல என தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
Loading More post
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்