ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்வதில் பிரச்சினை இல்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால், வரும் 16ம் தேதி தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்டுக்கு சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேர்தல் ஆணையம், இடைத்தேர்தலால் பட்ஜெட் தாக்கல் செய்வதில் பிரச்னை இல்லை என்று தெரிவித்துள்ளது. அதே சமயம் ஏதேனும் ஆட்சேபனை எழும் பட்சத்தில் சில வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறியுள்ளது.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்