உலகிலேயே மிகவும் தாராளமய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா, கொரியா இடையே டெல்லியில் நடைபெற்ற வர்த்தக உச்சி மாநாட்டில் பேசும்போது இதை அவர் குறிப்பிட்டுள்ளார். வர்த்தகம் செய்வதற்கு நிலையான, பாதுகாப்பானச் சூழலை ஏற்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துவதாக கூறிய பிரதமர், தொழில் தொடங்குவதற்கான அனுமதி குறித்து முடிவெடுப்பதில் மத்தியஸ்த நடைமுறையை நீக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தொழில்துறையினரின் சந்தேகங்களை அதிகரிப்பதைத் தவிர்த்து, நம்பிக்கையையும் நேர்மறை எண்ணத்தையும் தினசரி அடிப்படையில் அரசு எதிர்பார்ப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.
வாங்கும் சக்தி அடிப்படையில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியா, விரைவில் பொருளாதார வளர்ச்சி வேக அடிப்படையில் உலகின் 5வது பெரிய நாடாக உருவெடுக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். கொரியாவைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் அதிகளவில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் முன்வர வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?