தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டியில் சதம் அடித்திருந்த விராட் கோலி, இந்தப் போட்டியிலும் சதம் அடித்தார். அத்துடன் 160 ரன்கள் அடித்து இறுதிவரையிலும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஓரேபோட்டியில் அவர் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
கேப்டனாக அதிக சதம் அடித்த இந்திய வீரர், தென்னாப்பிரிக்க மண்ணில் அதிகபட்ச ரன்கள் குவித்த இந்திய வீரர், கேப்டவுன் மைதானத்தில்
தென்னாப்பிரிக்கவுக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர் உள்ளிட்ட சாதனைகளை கோலி நிகழ்த்தியுள்ளார். மேலும் இந்தப்போட்டியில் தனது 100வது சிக்ஸரை அவர் அடித்துள்ளார்.
இந்நிலையில் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிசிசிஐ, ‘ரன் இயந்திரம் கோலி தனது 34வது சதத்தை அடித்துள்ளார். கிரிக்கெட் மாஸ்டர் கோலிக்கு எழுந்து நின்று சல்யூட்’என்று கூறியுள்ளது. இந்த ட்வீட் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!