நடிகர்களை மக்கள் ஏற்கிறார்களா என்பது தேர்லில் தெரியவரும் என திரைப்பட இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மதுரை சென்றுள்ள ராகவா லாரன்ஸ், கள்ளழகர் கோயில் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது புதியதலைமுறைக்குப் பேசிய ராகவா லாரன்ஸ், ஆன்மீக அரசியலில் தாம் ரஜினியின் காவலனாக பணியாற்ற இருப்பதாகவும், நடிகர்களை மக்கள் அரசியல்வாதியாக ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தேர்தலின் முடிவுக்குப் பின்னரே தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?