நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். ஜனவரி 29 தொடங்கும் பட்ஜெட் தொடர், பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும். பின்னர், மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.
ஜனவரி 29ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், பிப்ரவரி 1 ஆம் தேதி மத்தியபட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 92ஆண்டுகளாக தாக்கலாகி வந்த ரயில்வே பட்ஜெட் கடந்த முறை பொது பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கலானது. கடந்தாண்டு போலவே இந்தாண்டும் ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்