சசிகலாவின் பின்னணியில்தான் அதிமுக இயங்கிக் கொண்டிருக்கிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக வலிமையோடு இருப்பதாக தெரிவித்தார். ஜெயலலிதா வழியில்தான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது எனக் கூறிய அமைச்சர், தமிழகத்தில் நல்ல திட்டங்களை நிறைவேற்றுவதற்கு சிறப்பான ஆட்சி அமைந்துள்ளது என்றார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் பின்னணியில்தான் தற்போது அதிமுக இயங்கிக் கொண்டிருக்கிறது எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்