ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிமுகத்தில் உள்ள டிடிவி தினகரன் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். இதுவரை 8 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8 சுற்றிலும் டிடிவி தினகரனே முன்னிலை வகித்து வருகிறார். ஆர்.கே.நகரில் டிடிவி தினகரனின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் வெற்றி முகம் கண்ட டிடிவி தினகரன், சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது டிடிவி தினகரனின் ஏராளமான ஆதரவாளர்கள் அங்கு குவிந்திருந்தனர். அப்போது தினகரனின் ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினர்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!