விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கொண்டாடினர்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று. இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே போர் நடைபெற்றபோது, விடுதலைப் புலிகளை வழி நடத்தியவர் பிரபாகரன். இவர் 2009ஆம் ஆண்டு போரின் போது இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டார். இருப்பினும் இவரது ஆதரவாளர்கள் சிலர் இவர் இன்னும் உயிருடன் இருப்பதாக கூறிவருகின்றனர்.
இவரது பிறந்த நாளை, தமிழகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாமளவன் ஆகியோர் தமது அலுவலகங்களில் இன்று கேக் வெட்டி கொண்டாடினர். இதேபோன்று நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார். அத்துடன் வெளிநாடுகளிலும் தமிழர்கள் வாழும் பகுதியில் பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
Loading More post
ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி