நாமக்கல்லில் வாழை சேமிப்பு குளிர்பதன கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர், ஒருவந்தூர், குமரிபாளையம், ராசிபாளையம், கிடாரம், பொய்யேரி உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓராண்டு பயிரான வாழை அறுவடை தொடங்கியுள்ள நிலையில், ஒரு வாழைத்தார் 150 லிருந்து 450 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதனால் செலவு செய்த தொகைக்கூட கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். வாழைகளை சேமிக்க முடியாமல், அழுகும் நிலை ஏற்படுவதே இதற்கு காரணம் எனவும் விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே வாழையை சேமித்து வைத்து விலை உயரும் போது விற்பதற்கு ஏதுவாக குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?