கோவூரில் வெட்டாற்றில் முதலைகள் இருப்பதாக மக்கள் கூறியதை அடுத்து, அவற்றை பிடிக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகையில் உள்ள வெட்டாற்றில் முதலைகள் இருப்பதாகவும் இதனால் இந்த வழியே செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. 5க்கும் அதிகமான முதலைகள் ஆற்றில் இருப்பதாக மக்கள் கூறி இருந்தனர்.
இந்நிலையில் வெட்டாற்றில் உள்ள முதலைகளை பிடிக்க தீயணைப்புத்துறையினர் தீவிரமாக இறங்கி உள்ளனர். தொடர்மழையின் போது வெளிமாவட்டங்களிலிருந்து இந்த முதலைகள் தண்ணீரில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், விளாம்பக்கம், துண்டம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெட்டாற்றை கடந்தே வெளியிடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
Loading More post
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?