கோவாவில் சர்வதேச திரைப்பட விழா பெரும் சர்ச்சைகளுக்கு இடையில் இன்று தொடங்குகிறது.
மத்திய அரசின் சார்பில் நடைபெறும் இவ்விழாவில் சுமார் 200 படங்கள் திரையிடப்பட உள்ளன. இன்று தொடங்கி 28ஆம் தேதி வரை திரைப்பட விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் ‘செக்சி துர்கா’ என்ற மலையாளப் படத்தையும், ‘நியூடு’ என்ற மராத்தி படத்தையும் திரையிட அவற்றின் தலைப்புகளை காரணம் காட்டி மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்து விழாவின் திரைப்படத் தேர்வுக் குழு தலைவர் சுஜோய் கோஷ் பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து தேர்வுக் குழு உறுப்பினர்களான இயக்குநர்கள் அபூர்வா அஷ்ரானி மற்றும் ஜியான் கொர்ரியா ஆகியோரும் ராஜினாமா செய்தனர். இதற்கிடையில் ‘செக்சி துர்கா’ படத்தின் இயக்குநர் சனல்குமார் சசிதரன், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், திரைப்பட விழா குழுவினருக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்