உலகச் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் பட்டம் வென்றுள்ளார்.
டென்னிஸ் தரநிலையில் டாப் 8 இடங்களில் உள்ள வீரர்கள் பங்கேற்ற உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைப்பெற்றது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுக்கு நிகரகாக கருதப்படும் இந்தப்போட்டி ஒவ்வொரு வருடமும் ஆண்டின் இறுதியில் நடைபெறும். இதில் பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின், பல்கேரியாவின் டிமிட்ரோவ் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர்.
விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் 7-5 என முதல் செட்டை கைப்பற்றிய கிரிகோர் டிமிட்ரோவ் இரண்டாவது செட்டை 4-6 என இழந்தார். பின்னர் எழுச்சி பெற்ற டிமிட்ரோவ், வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். இதன் மூலம் தரவரிசையில் 8 பேர் பங்கேற்கும் உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக கிரிகோர் டிமிட்ரோவ் பட்டம் வென்றுள்ளார்.
Loading More post
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் பாஜக
'எந்த தொகுதியிலும் நிற்கத் தயார்..' விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
ஆவின் பால் பாக்கெட்டில் தவளை மிதந்ததால் அதிர்ச்சி
சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் ஓபன்: இந்தியாவின் சிந்து காலிறுதிக்கு தகுதி!
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை