வருமான வரித்துறை ரெய்டில் ரூ.11 கோடி நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன.
டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா போன்ற இடங்களில் இயங்கி வரும் நிறுவனம் ஒபிஜி நிறுவனம். இந்நிறுவனத்தில் வருமானவரித்துறை நடத்திய அதிரடி சோதனையில் சிக்கிய ரூ.11 கோடியில் பெரும்பாலும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.
முறைகேடான ஆவணங்கள் பல சிக்கியுள்ளன. அத்துடன் லேப் டாப்புகள், கம்ப்யூட்டர் மற்றும் டைரிகளையும் வருமானவரித்துறையினர் கைப்பற்றி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி